10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
திருமதி மனோகரி ஐஎகதீஸ்வரன்
பாமுகம்
தமிழ் வாழத் தமிழோடு புலம் பெயர் தமிழரும் வாழத்
திடமோடு
தளமெடுத்து ஒலிஒளி அலை வீசிடும் பாமுகமே
உந்தன் வரவின் நோக்கும் போக்கும் வளர்வும் பூப்பும் பெரிதே
பிணங்கா நெறியும்
நிமிர்வுக்கான நகர்வுக்கான பொறியே
நீ வீசிடும்
பல்சுவைப் பயனுறு நிகழ்வுகள்
நாளாந்தத் தரவு வீச்சுக்களே
தந்தனவே உந்தன் முகத்துக்கு வசீகரம்
அதனால் தள்ளிட முடியா அனுபவச் சேகரிப்பை
அள்ளினோம் நாமும்
அகப்பட்டு
உந்தன் ஆளுமைக்குள்
சிறைப்பட்டு உன் செந்தமிழ் பந்தளுள்
வெள்ளி விழாக் காணு பாமுகமே
அள்ளியள்ளித் தருகிறோம்
அமுதத் தமிழாலே வாழ்த்துக்களை
அடங்காது தமிழ் திறமோடு மேம்பாடுகளைக் கடத்தி
ஏறுமுகமே காட்ட
பாமுகப் பொலிவுக்காய் பயணிக்கும்
பாமுகத் தலைவர், தொகுப்பாளர், ஏனைய நிகழ்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...