10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலவதி தில்லைத்தேவன்
21.3.21
167. சந்தம் சிந்தும் கவி .
பணி.
அன்று சைவத்தையும்
தமிழையும் கண்ணென
வளர்த்த நாவலர் பணியும்
இன்று துக்கை அம்மன்
ஆலயத்தையும்
முதியோரையும் அனாதை
சிறுவர்களையும் பணியென வாழ்ந்து மடிந்த
செல்வி
தங்கம்மாஅப்பாக்குட்டி
மங்காத பணியே
நாட்டுக்கா போர்களத்தில்
போரிடும் போர்வீரர்களும்
விமானம்ஓட்டுனர்களும்
பேருந்து ஓட்டுனர்களும்
அவசன காவுவண்டி ஓட்டுனர்களும் காலநேர
பாராத பணி பாரினில்
சிறப்பு பணியே.
தினமும் தன்நலம் பாராது
தமிழை வளர்க்கும் பணி
தொடரும் பணியே
பாமுகத்தின்
தமிழ்பணியே
அதிபருக்கும் பாவை அண்ணா க்கும் நன்றி.
கவிப்படைப்பாளர்களுக்கும்.நன்றி.

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...