மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

21.3.21
167. சந்தம் சிந்தும் கவி .

பணி.
அன்று சைவத்தையும்
தமிழையும் கண்ணென
வளர்த்த நாவலர் பணியும்

இன்று துக்கை அம்மன்
ஆலயத்தையும்
முதியோரையும் அனாதை
சிறுவர்களையும் பணியென வாழ்ந்து மடிந்த
செல்வி
தங்கம்மாஅப்பாக்குட்டி
மங்காத பணியே

நாட்டுக்கா போர்களத்தில்
போரிடும் போர்வீரர்களும்
விமானம்ஓட்டுனர்களும்
பேருந்து ஓட்டுனர்களும்
அவசன காவுவண்டி ஓட்டுனர்களும் காலநேர
பாராத பணி பாரினில்
சிறப்பு பணியே.

தினமும் தன்நலம் பாராது
தமிழை வளர்க்கும் பணி
தொடரும் பணியே
பாமுகத்தின்
தமிழ்பணியே

அதிபருக்கும் பாவை அண்ணா க்கும் நன்றி.
கவிப்படைப்பாளர்களுக்கும்.நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading