22
Jul
செல்வி நித்தியானந்தன்
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771)
கோடிக்கணக்கான ரசிகர்களை...
22
Jul
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
செல்வி நித்தியானந்தன் (771)
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும்
கோலாகலமாக...
22
Jul
இதுவும் கண் துடைப்பாயிடுமா ?
ராணி சம்பந்தர்
எழுத்துக்களை எழுதிடப் பேனா
எத்தனித்து ஏங்குகிறது
எழுத முடியாமல் கைகள் ஏனோ
நழுவி வீங்குகிறது
நாட்டில் நடக்கும்...
நகுலவதி தில்லைத்தேவன்
21.3.21
167. சந்தம் சிந்தும் கவி .
பணி.
அன்று சைவத்தையும்
தமிழையும் கண்ணென
வளர்த்த நாவலர் பணியும்
இன்று துக்கை அம்மன்
ஆலயத்தையும்
முதியோரையும் அனாதை
சிறுவர்களையும் பணியென வாழ்ந்து மடிந்த
செல்வி
தங்கம்மாஅப்பாக்குட்டி
மங்காத பணியே
நாட்டுக்கா போர்களத்தில்
போரிடும் போர்வீரர்களும்
விமானம்ஓட்டுனர்களும்
பேருந்து ஓட்டுனர்களும்
அவசன காவுவண்டி ஓட்டுனர்களும் காலநேர
பாராத பணி பாரினில்
சிறப்பு பணியே.
தினமும் தன்நலம் பாராது
தமிழை வளர்க்கும் பணி
தொடரும் பணியே
பாமுகத்தின்
தமிழ்பணியே
அதிபருக்கும் பாவை அண்ணா க்கும் நன்றி.
கவிப்படைப்பாளர்களுக்கும்.நன்றி.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...