மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நான் யாரோ

Selvi Nithianandan

நான் யாரோ

மருத்துவத்தின் பயனாய்
மணத்திலே சிறப்பாய்
மார்பிலே சாந்தாய்
மானிடத்தின் விருப்பாய்

விலையிலே வேறாய்
நிலையிலே சேர்வாய்
சிலையிலே உருவமாய்
கலையிலே வணிகமாய்

சருமத்துக்கு குளிராய்
சுமாரான உயரமாய்
சுவையில் துவர்ப்பாய்
சூட்டுக்கு அகர்வாய்

மூவகை நிறமாய்
மூலிகை கலவையாய்
முதலீடு பொருளாய்
முடிவிலும் செல்வாயே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading