நான் யாரோ

Selvi Nithianandan

நான் யாரோ

மருத்துவத்தின் பயனாய்
மணத்திலே சிறப்பாய்
மார்பிலே சாந்தாய்
மானிடத்தின் விருப்பாய்

விலையிலே வேறாய்
நிலையிலே சேர்வாய்
சிலையிலே உருவமாய்
கலையிலே வணிகமாய்

சருமத்துக்கு குளிராய்
சுமாரான உயரமாய்
சுவையில் துவர்ப்பாய்
சூட்டுக்கு அகர்வாய்

மூவகை நிறமாய்
மூலிகை கலவையாய்
முதலீடு பொருளாய்
முடிவிலும் செல்வாயே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading