11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
நினேவுகள் கனக்கின்றன(. 29
கவி இலக்கம் :29 ).விண்ணவன் – குமுழமுனை
நினேவுகள் கனக்கின்றன..
*~****~*
கண்முன் எத்தனையோ நிகழ்வுகள்
நடந்தேறினவே
எதையுமே தடுக்கமுடியாதவராய்
செயலிழந்து நின்ற
நாமோ இன்று அழுந்துகின்றோமே
அதனை நினைத்து..
மனதை பதைபதைத்திட
வைத்து உயிரை உருக்கிடும், இழப்புகளோ எத்தனை
கல்லறை முன்னிலைறினிலே கண்களினாலே இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனவே
எம்மை – அந் நாள் சம்பவங்கள்;
தாய் மண்ணுக்காய் போரிட்டு
தாய் மண்ணிலே விதையாக விதைக்கப்பட்டிருக்கும்
மா வீரர்களுக்கு தலைசாய்ப்போமே
இத்தினந்தனிலே….
*~****~*
விண்ணவன் – குமுழமுனை
12
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...