04
Feb
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய்...
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால் மனிதம் சிறக்குமே
மூளையின் நரம்பு இறுக்கத்தில்
மூலையின் ஓரமாய் குந்தும்
இளமை கால நடப்பின் சில
இரக்கம் அற்றே பயணம் போகும்..
நன்றி மறத்தல் நலமல்லவே
அன்றி நல்லதை தேக்கலாம்
நோயின் பிடிக்கும் காரணமாம்
வாயின் வழியே பயணிக்கும்..
சிவதர்சனி இராகவன்
5/2/2026
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.