மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு
வளர்ச்சி பற்றிய
பாதையில் செல்கிறது
இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன

வளர்ச்சியை சரியாக
பயன்படுத்துவது மனித
குலத்துக்கு மட்டுமல்ல
ஏனைய ஜீவன்களுக்கும்
நன்மை விளை விக்கும்

கண்டுபிடிப்புகளையும்
அனுபவங்களை சரியாக
பயன்படுத்தி வளர்ச்சியை
முடிந்தளவு தக்கவைக்கலாமே

வரி : நிலைக்சனா திலீப்குமார் :
(அறிமுகம் ஜெயா
நடேசன் அன்ரி)

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading