நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு
வளர்ச்சி பற்றிய
பாதையில் செல்கிறது
இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன

வளர்ச்சியை சரியாக
பயன்படுத்துவது மனித
குலத்துக்கு மட்டுமல்ல
ஏனைய ஜீவன்களுக்கும்
நன்மை விளை விக்கும்

கண்டுபிடிப்புகளையும்
அனுபவங்களை சரியாக
பயன்படுத்தி வளர்ச்சியை
முடிந்தளவு தக்கவைக்கலாமே

வரி : நிலைக்சனா திலீப்குமார் :
(அறிமுகம் ஜெயா
நடேசன் அன்ரி)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading