பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு
வளர்ச்சி பற்றிய
பாதையில் செல்கிறது
இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன

வளர்ச்சியை சரியாக
பயன்படுத்துவது மனித
குலத்துக்கு மட்டுமல்ல
ஏனைய ஜீவன்களுக்கும்
நன்மை விளை விக்கும்

கண்டுபிடிப்புகளையும்
அனுபவங்களை சரியாக
பயன்படுத்தி வளர்ச்சியை
முடிந்தளவு தக்கவைக்கலாமே

வரி : நிலைக்சனா திலீப்குமார் :
(அறிமுகம் ஜெயா
நடேசன் அன்ரி)

Nada Mohan
Author: Nada Mohan