நெல்லு வயல் காடு நீ எனக்கு சோறு தங்கம்

Vajeetha Mohammed
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு கதைபேசி
காதலியே கனிந்து௫வி
நீ இ௫ப்பாய்

இசையாலே சந்தமமைத்து
திசைசாய்ந்து அசைபோட்டு
கதீீராலே கலகலத்து
தலைசாய்ந்து வரவேற்று
மடிந்து மகிழ்ந்தி௫ப்பாய்

ஆத்மாவை நீ அழித்து
ஆற்றும் பணி அன்னமிட்டு
௨ழைத்தவ௫ம் இழைத்தவ௫ம்
௨ண்ணுகின்ற ௨ணவாகி

௨௫வத்தை அழித்தி௫ப்பாய்
நெஞ்சு தொட்டு வாழ்த்துகின்றேன்
புலத்தினிலே நீ இல்லை என்றால்
வெதுமியோடு நான் தினம்
மாரடைப்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading