மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

நேர்மை

நேவிஸ் பிலிப்(411)

நெஞ்சிலே உறுதி கொண்டு
நேருக்கு நேராய் நிமிர்ந்து நின்று
வாழும் வாழ்விற்கு சிறப்பாகும்
தாழ்நிலை போக்கும்
களங்கம் நீக்கும்
நெஞ்சை நிமிர்த்த
நெம்பு கோலும் தேவையில்லை
வாழ்விற்கு நிம்மதி தரும்
வாடும் நிலையும் போக்கும்
உடலும் உயிரும் இருந்தாலும்
இது இல்லையெனில்
பயனென்று ஏதுமில்லை

சீர் தூக்கிப் பார்ப்போமாயின்
உயிரும் இதுவும் ஒன்றே
வாடி வதங்காது
குனிந்து கும்பிடு போடாது
எதிர்த்து நின்று வாழ்வைவெற்றி கொள்ளும் தீரம்
அதுவே நேர்மை!!!!

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading