10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
நேவிஸ் பிலிப்
கவி இல (74) 22/09/22
பேசாமல் பேசும் உலக மொழி
ஆதியிலே இருந்த மொழி
மனிதன் முதலில் கையாண்ட மொழி
உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு
உருக் கொடுத்த ஒரே மொழி
காலப் போக்கினிலே
ஒளியில்லா விழிகளுக்கும்
பேச்சில்லா வாய்களுக்கும்
ஒலி கேட்கா செவிகளுக்கும்
உயிர் தந்து உணர்ந்திட வைத்த மொழி
நாடு இன மத பேதமின்றி
செவிப் புலனற்ற ஏழு கோடி
மாந்தரும் கற்றுப் பயனடைய
அங்கீகாரம் பெற்ற மொழி
முகபாவனையில் அன்பு பேச
குறிப்புக்கள் விரல் நுனியில் நர்த்தனமாட
சைகை மொழியால் கற்றுயர்வோரை
புரட்டாசி இருப்த்து மூன்றாம் நாளில்
வாழ்த்துவோருடனிணைந்து வாழ்த்துகின்றோம்
நன்றி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...