16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நேவிஸ் பிலிப்
கவி இல (74) 22/09/22
பேசாமல் பேசும் உலக மொழி
ஆதியிலே இருந்த மொழி
மனிதன் முதலில் கையாண்ட மொழி
உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு
உருக் கொடுத்த ஒரே மொழி
காலப் போக்கினிலே
ஒளியில்லா விழிகளுக்கும்
பேச்சில்லா வாய்களுக்கும்
ஒலி கேட்கா செவிகளுக்கும்
உயிர் தந்து உணர்ந்திட வைத்த மொழி
நாடு இன மத பேதமின்றி
செவிப் புலனற்ற ஏழு கோடி
மாந்தரும் கற்றுப் பயனடைய
அங்கீகாரம் பெற்ற மொழி
முகபாவனையில் அன்பு பேச
குறிப்புக்கள் விரல் நுனியில் நர்த்தனமாட
சைகை மொழியால் கற்றுயர்வோரை
புரட்டாசி இருப்த்து மூன்றாம் நாளில்
வாழ்த்துவோருடனிணைந்து வாழ்த்துகின்றோம்
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...