16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
நேவிஸ் பிலிப்
கவி இல(76). 05/10/22
என் வகுப்பறையின் ஆளுமைகள்
அறியா வயதினிலே
வெண்மணல் பரப்பினிலே
விரல் பிடித்து எழுதுவித்து என்னை
வளர்வித்தோரின் ஆளுமைகள்
வகுப்பறைகளில் அமர வைத்து
உலகைக் காட்டியவர்கள்
உயர்ந்து நான் முன்னேற
கற்பித்து எனக்கு உரம் ஊட்டியவர்கள்
நலமான உளப் பாங்கும்
நேர்மையான எதிர் நோக்கும்
மனிதப் பண்பும் ஆன்மீக விழுமியமும் ஊட்டி
என்னை சீராக வளர்த்தவர்கள்
ஒழுங்கமைந்த இயல்புகள்
உணர்வுகள் சிந்தனைகள்
இலக்கியமும் தேன்தமிழும்
கல்வியறிவினிலே நான் பெற்ற மதிப் பெண்களும்
உங்களை நான் என்றும் மறந்தேனில்லை
உம் ஆளுமைகள் எம்மை விட்டு நீங்கவில்லை
உங்களிடம் பயின்ற நற் பண்புகளை
மறவாதென்றும் வாழ்வதே
நான் அளிக்கும் நன்றிக்காணிக்கை
உங்களுக்கு

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...