“பணி “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_209

“பணி”
செய்யும் தொழிலை செவ்வன செய்
சேதாரம் ஊதாரம்
சேவையுடன்
செய்!

கண்ணும் கருத்துமாய்
கண்ணியமாய் கச்சிதமாய்
கண்ணெய்
இமை காப்பது போல் சேவை!

பொதுப்பணி
அலுவலகப்பணி குடும்பப் பணி
இளைச்சு களைக்கும்பணி!

உடம்பு களைச்சாலும் உறுப்புக்கு
ஓய்வில்லை
மூச்சிளைச்சு
பேச்சிளைச்சு ஓய்ந்திருக்க முடியாத பணி அல்ல பனி!

தன்னை இளந்து
பணி செய்தல் ஆகாது
தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் கருவென கொண்டு
பணி செய்திடு!

நன்றி
வணக்கம்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading