மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பண்டிகை வந்தாலே

அபி அபிஷா

கவிதை நேரம்
இல 35
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே வீடு
கலகலக்கும்

கோயிலுக்கு சென்று வழிபாடுகள்
நடை பெறும்

வானத்தில் மின்னும் பட்டாசுகள்

புத்தாடைகளின் புது நறுமணங்கள்

சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள்

உறவினர்களின் கதை கலகலப்புக்கள்

பலகாரங்களும் விதம் விதமான
உணவு வகைகள்

வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading