நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பண்டிகை வந்தாலே

அபி அபிஷா

கவிதை நேரம்
இல 35
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே வீடு
கலகலக்கும்

கோயிலுக்கு சென்று வழிபாடுகள்
நடை பெறும்

வானத்தில் மின்னும் பட்டாசுகள்

புத்தாடைகளின் புது நறுமணங்கள்

சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள்

உறவினர்களின் கதை கலகலப்புக்கள்

பலகாரங்களும் விதம் விதமான
உணவு வகைகள்

வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan