பண்டிகை வந்தாலே

அபி அபிஷா

கவிதை நேரம்
இல 35
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே வீடு
கலகலக்கும்

கோயிலுக்கு சென்று வழிபாடுகள்
நடை பெறும்

வானத்தில் மின்னும் பட்டாசுகள்

புத்தாடைகளின் புது நறுமணங்கள்

சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள்

உறவினர்களின் கதை கலகலப்புக்கள்

பலகாரங்களும் விதம் விதமான
உணவு வகைகள்

வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading