” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பண்டிகை வந்தாலே

அபி அபிஷா

கவிதை நேரம்
இல 35
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே வீடு
கலகலக்கும்

கோயிலுக்கு சென்று வழிபாடுகள்
நடை பெறும்

வானத்தில் மின்னும் பட்டாசுகள்

புத்தாடைகளின் புது நறுமணங்கள்

சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள்

உறவினர்களின் கதை கலகலப்புக்கள்

பலகாரங்களும் விதம் விதமான
உணவு வகைகள்

வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan