ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பருவம் 714

செல்வி நித்தியானந்தன்

சித்திரையில் வந்துவிட்ட பருவம்
முத்திரை பதித்திடும் உருவம்
எத்தரை பார்க்கினும் தாயுருவம்
பத்தரை மாதத்து தங்கமாகும்

நாட்டுக்கு நாடு பலமாற்றம்
நானிலமும் பலதும் தடுமாற்றம்
நாலபுறமும் சிதறிய கூட்டம்
நாடியே வந்திடும் நினைவுநாளாம்

பாவக் கணக்குகளை குறைப்பதும்
நற்கணக்கினை பலதாய் அதிகரிப்பதும்
ஆலயங்களில் கஞ்சி ஊற்றுவதும்
அவனியில் அன்னைக்கு நன்றாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading