அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பருவம் 714

செல்வி நித்தியானந்தன்

சித்திரையில் வந்துவிட்ட பருவம்
முத்திரை பதித்திடும் உருவம்
எத்தரை பார்க்கினும் தாயுருவம்
பத்தரை மாதத்து தங்கமாகும்

நாட்டுக்கு நாடு பலமாற்றம்
நானிலமும் பலதும் தடுமாற்றம்
நாலபுறமும் சிதறிய கூட்டம்
நாடியே வந்திடும் நினைவுநாளாம்

பாவக் கணக்குகளை குறைப்பதும்
நற்கணக்கினை பலதாய் அதிகரிப்பதும்
ஆலயங்களில் கஞ்சி ஊற்றுவதும்
அவனியில் அன்னைக்கு நன்றாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading