16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
புதுமுகம்தான் சாதனை
சர்வேஸ்வரி.க
பூர்வீகத்தின் புதுயுகம் ….
இருண்ட தேசத்தில் மருண்ட வாழ்வு ….
வரண்ட அகத்தில்
திரண்ட சோதனை….
பரந்த தேசத்தில் அகதியாக தகுதி…
துறந்த மண்ணில் திறந்த கதவுகள்…
வழிதவறிய பாதை வரைந்த
கோலம்…
அழிவற்ற தாய்மொழியின் தணியாத தாகம்….
தீட்டிய புத்தியில் கூரிய முனைப்பு….
ஈட்டிய அறவழி கூட்டிய கரங்கள்…
நாடலில் மேன்மை நகர்த்தலில் சாதனையாளன்…
ஆக்கிவைத்த திருநாள் “ஆனி பத்து” மலரும் நினைவுகள்…
ஆண்டின் உயர்வு
அகவை இருபத்தேழு….
சொல்லும் செயலும் மாற்றம்
காணா கோர்ப்பு…
எழுதியும் பேசியும் இணைந்தவர்
தொகை மூவாயிர மேலானது….
மீட்டும் நினைவலைகள்
மூழ்கிய சந்தோஷங்கள்…
காட்டும் தினமும்
பாமுகத்தின் ஒளியான கீற்று….
புதுயுகத்தில் சாதனை
வாழும் காலம் பலபல வளங்கள் தேங்கிட
வாழ்ந்திருக்கும்
பாமுகமே வாழீ….வாழீ…..வாழியவே…

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...