தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

புனித ரமலானே

புனித ரமலானே
வஜிதா முஹம்மட்

மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை கட்டளைநீ
பசியும் தாகமும் நிறைந்தாலும் பொறுத்தி௫ப்பது வறுமையல்ல கடமையின் மாதம்நீ
மாதத்தில் வளமான மாதம்
பாவக்கறைகளை நீக்கும் மாதம்
பசியை ௨ணர்த்தும் மாதம்
ரமலானே இறைவன் தந்த பெ௫ம்பாக்கியம் நீ.

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading