மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பூத்ததே புதுவனம்…

வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்…
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய் பயணிக்கும் பாதை
ஈர்த்தெழுதும் பல்முனைப்பில் பரிணமிக்கும் வேளை
திறமைகளும் பெருமைகளும் தேர்வாகி ஒளிரும்
இடைக்கிடையே இடர்துன்பம் இணைந்தே தான் மிளிரும்
வருமானச் செறிவிலே வண்ணங்கள் உராயும்
செலவாகும் செல்வாக்கில் சேமிப்பும் கரையும்
உற்பத்தி உயர்துறைகள் அபிவிருத்தி ஆற்றல்
கற்பித்தல் கலைத்துறைகள் கண்கவரும் படைப்பில்
எத்துறையும் ஏற்றமுறும் தொழில்நுட்ப ஆட்சி
பற்றுடனே பற்றி நிற்கும் பண்பாட்டு காட்சி
விட்டகலா வெற்றி நிலம் தொட்டுயரும் வேட்கை
அத்தனையும் அடுக்கடுக்காய் மலர்ந்து மணம் கமழும்
வெற்றிவாகை சூடிநிதம் தோகைவிரித்தாடும்
புதுவனமே புத்தாண்டாய்பூத்திட்டமகிழ்வு!நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading