10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
பூத்ததே புதுவனம்…
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்…
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய் பயணிக்கும் பாதை
ஈர்த்தெழுதும் பல்முனைப்பில் பரிணமிக்கும் வேளை
திறமைகளும் பெருமைகளும் தேர்வாகி ஒளிரும்
இடைக்கிடையே இடர்துன்பம் இணைந்தே தான் மிளிரும்
வருமானச் செறிவிலே வண்ணங்கள் உராயும்
செலவாகும் செல்வாக்கில் சேமிப்பும் கரையும்
உற்பத்தி உயர்துறைகள் அபிவிருத்தி ஆற்றல்
கற்பித்தல் கலைத்துறைகள் கண்கவரும் படைப்பில்
எத்துறையும் ஏற்றமுறும் தொழில்நுட்ப ஆட்சி
பற்றுடனே பற்றி நிற்கும் பண்பாட்டு காட்சி
விட்டகலா வெற்றி நிலம் தொட்டுயரும் வேட்கை
அத்தனையும் அடுக்கடுக்காய் மலர்ந்து மணம் கமழும்
வெற்றிவாகை சூடிநிதம் தோகைவிரித்தாடும்
புதுவனமே புத்தாண்டாய்பூத்திட்டமகிழ்வு!நன்றி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...