புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

பூத்ததே புதுவனம்…

வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்…
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய் பயணிக்கும் பாதை
ஈர்த்தெழுதும் பல்முனைப்பில் பரிணமிக்கும் வேளை
திறமைகளும் பெருமைகளும் தேர்வாகி ஒளிரும்
இடைக்கிடையே இடர்துன்பம் இணைந்தே தான் மிளிரும்
வருமானச் செறிவிலே வண்ணங்கள் உராயும்
செலவாகும் செல்வாக்கில் சேமிப்பும் கரையும்
உற்பத்தி உயர்துறைகள் அபிவிருத்தி ஆற்றல்
கற்பித்தல் கலைத்துறைகள் கண்கவரும் படைப்பில்
எத்துறையும் ஏற்றமுறும் தொழில்நுட்ப ஆட்சி
பற்றுடனே பற்றி நிற்கும் பண்பாட்டு காட்சி
விட்டகலா வெற்றி நிலம் தொட்டுயரும் வேட்கை
அத்தனையும் அடுக்கடுக்காய் மலர்ந்து மணம் கமழும்
வெற்றிவாகை சூடிநிதம் தோகைவிரித்தாடும்
புதுவனமே புத்தாண்டாய்பூத்திட்டமகிழ்வு!நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading