மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுபக்கம்

மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள் தேன் மொழியாள்
அன்னத்தின் நடையென புகழ்ந்தோர் இன்னும் பலர்

இவையெல்லாம் மட்டுமல்ல அவள்
அவள் ஒரு பிரபஞ்சம்
அவள் உயிரை படைக்கும் இறைவி
அவள் வாழ்வை வழங்கும் வள்ளல்

ஆனால் இந்த பூவும் புயலாக மாறும்
இந்த மென்மையும் எரிமலையாய் சீறும்
அநீதியை சந்திக்கும் போதெல்லாம்
அந்த அமைதி பூகம்பத்தை கக்கும்

ஜெயம்
13-03-2026

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading