18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) ” மாற்றத்தின் ஒளியாய் ” 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட வாழ்வினை வனப்பாக்க
மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை
இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம்
ஒளியின் திசையில் தடம்பதிக்க
ஒளிமயமான வாழ்வுசிறக்க
மாற்றத்தின் ஒளியாய் மலர்ந்துவிட்டாள் தைப்பாவை !
விண்ணில் ஒளிரும் செங்கதிர்வீச்சில்
மண்ணில் மலர்ந்தது தைத்திருநாள்
இனிக்கும் மாற்றத்தின் தொடக்கமிது
மனதினில் தேக்கிய கவலைகள் ஒழிய
மாற்றத்தின் ஒளியாய் உதித்திடும் விடியல்
மாந்தர் வாழ்வில் மங்கலம் பொங்கட்டும்
பொங்கு தமிழாகப் பொங்கி வழியட்டும் !
சுழலும் உலகில் மாற்றமே வாழ்க்கை
உழலும் வாழ்வில் உயர்வே வெற்றி
மாற்றத்தின் ஒளியாய் மலரட்டும் வாழ்வு !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...