மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்…….

ரஜனி அன்ரன் (B.A) ” மாற்றத்தின் ஒளியாய் ” 15.01.2026

மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட வாழ்வினை வனப்பாக்க
மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை
இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம்
ஒளியின் திசையில் தடம்பதிக்க
ஒளிமயமான வாழ்வுசிறக்க
மாற்றத்தின் ஒளியாய் மலர்ந்துவிட்டாள் தைப்பாவை !

விண்ணில் ஒளிரும் செங்கதிர்வீச்சில்
மண்ணில் மலர்ந்தது தைத்திருநாள்
இனிக்கும் மாற்றத்தின் தொடக்கமிது
மனதினில் தேக்கிய கவலைகள் ஒழிய
மாற்றத்தின் ஒளியாய் உதித்திடும் விடியல்
மாந்தர் வாழ்வில் மங்கலம் பொங்கட்டும்
பொங்கு தமிழாகப் பொங்கி வழியட்டும் !

சுழலும் உலகில் மாற்றமே வாழ்க்கை
உழலும் வாழ்வில் உயர்வே வெற்றி
மாற்றத்தின் ஒளியாய் மலரட்டும் வாழ்வு !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading