10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
மாற்றத்தின் ஒளியாய்
சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை சிலர் வாழ்வில் பிறந்திடும் பாதை
ஏமாற்றத் தழும்புகள் நீங்கி
எண்ணங்கள் சிறகடிக்க
நம்பிக்கை நதிப்பெருக்காய்
நல்வழியில் பாதைகள் திறக்கட்டும்!
இருளை நீக்கும் பேரொளியாய்
இதயத்தில் மலர்வு உதயமாகட்டும்
கருணை உள்ளம் கொண்டு
கனிவு கொடுப்போம் உறவுகளிடை நெருங்கி நேர்ந்த துன்பம் களைவோம்
உருளும் உலகில் உவகையும்
அன்பும் நம் எல்லோர் மனத்திலும் பொங்கல்போல் பொங்கட்டும்!
மாற்றம் ஒன்றே மாறாதது
அதை ஏற்றுக்கொள்வதே ஞானம்
மாற்றத்தின் ஒளியாய் வாழ்வோம்
மகிழ்வுடன் என்றும் நிலைப்போம்!
நன்றி வணக்கம்!
மகி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...