மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே

மனம் தளரா வைராக்கித்துடன்
கனம் கொண்டு தடம் பதிக்கும்
காலகாலமாய் கை கொடுக்கும்
காத்திரமாய் பறை சாத்திடும்
கண்களுக்கு இனிமையாய்
நனைத்திடும் மனங்களில்
நினைவிகளை நிறைத்திடும்
பாமுக இணைய பக்கம் மாற்றம் ஒன்றே…..
நிறைவான வாழ்த்துக்கள்…

தர்ஜினி சண்
06.03.2025

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading