மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே

மனம் தளரா வைராக்கித்துடன்
கனம் கொண்டு தடம் பதிக்கும்
காலகாலமாய் கை கொடுக்கும்
காத்திரமாய் பறை சாத்திடும்
கண்களுக்கு இனிமையாய்
நனைத்திடும் மனங்களில்
நினைவிகளை நிறைத்திடும்
பாமுக இணைய பக்கம் மாற்றம் ஒன்றே…..
நிறைவான வாழ்த்துக்கள்…

தர்ஜினி சண்
06.03.2025

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading