10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
மாற்றம்
ரஜனி அன்ரன்
“ மாற்றம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.09.2024
மாறும் உலகின் விதியில்
மறைந்த விடியலின் கனவில்
மறந்து போகும் கணத்தில்
மாற்றமும் மலருதே நொடியில்
மாற்றமென்பது உலகியல் நியதி
மாற்றமென்பது வளர்ச்சியின் அடையாளம் !
நீரின் ஓட்டம் மாறினாலும்
நிலாவின் ஒளிகூட சுருங்கினாலும்
மாறிக் கொண்டேயிருக்கும் மாற்றங்கள்
முடிவற்ற பாதை தனில்
முடிவடையும் கனவுகூட மாறிடும்
வாழ்க்கைப் பயணமதில்
மாற்றங்கள் திருப்பங்களாகிட
ஏமாற்றங்கள் மனதைக் காயமாக்குமே !
மலரும் பூவின் வாட்டம் போல்
மறந்து போகுமே கடந்தகாலமும்
மாறியது நேற்றைய நாளும்
மாறுமே நாளைய வேளையும்
நிமிசம் மாறும் வருசம் மாறும்
நமக்கும் மாற்றம் நிட்சயமே
காலத்தின் வலிகளை மறக்க
வாழ்வில் ஏற்றம்காண வேண்டுமே மாற்றம் !
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...