30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மாற்றம்
ரஜனி அன்ரன்
“ மாற்றம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.09.2024
மாறும் உலகின் விதியில்
மறைந்த விடியலின் கனவில்
மறந்து போகும் கணத்தில்
மாற்றமும் மலருதே நொடியில்
மாற்றமென்பது உலகியல் நியதி
மாற்றமென்பது வளர்ச்சியின் அடையாளம் !
நீரின் ஓட்டம் மாறினாலும்
நிலாவின் ஒளிகூட சுருங்கினாலும்
மாறிக் கொண்டேயிருக்கும் மாற்றங்கள்
முடிவற்ற பாதை தனில்
முடிவடையும் கனவுகூட மாறிடும்
வாழ்க்கைப் பயணமதில்
மாற்றங்கள் திருப்பங்களாகிட
ஏமாற்றங்கள் மனதைக் காயமாக்குமே !
மலரும் பூவின் வாட்டம் போல்
மறந்து போகுமே கடந்தகாலமும்
மாறியது நேற்றைய நாளும்
மாறுமே நாளைய வேளையும்
நிமிசம் மாறும் வருசம் மாறும்
நமக்கும் மாற்றம் நிட்சயமே
காலத்தின் வலிகளை மறக்க
வாழ்வில் ஏற்றம்காண வேண்டுமே மாற்றம் !
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...