மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

“மிச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (480)

இரவின் விழிப்பினிலே
இரை தேடிக் களைத்து
இருப்பிடம் நாடும் உ யிரினங்கள்
இன்பமாய் இரவைக் கழிக்க

இன்றைய தேடலுக்காய்
அலைந்து திரியும் மனிதர்க்கு
முழுமை பெற்றதான மகிழ்வு
முகத்தில் தெரிவதில்லை

மனதில் நிறைவில்லையாயினும்
வயிற்றுக்கு உணவீந்து
நிம்மதியற்ற மனதுடனே
அரை குறை உறக்கத்தில் புரள்கின்றான்

கொஞ்சம் ஒய்வு ,புது வேகம்
பெரும் நம்பிக்கை
மீண்டும் தேலுக்காய்
அதி காலையில் புறப்பாடு

பாவம் மனிதன்
ஏனோ அவனுக்குப் புரிவதில்லை
இப் பிரபஞ்சத்தில் எத்தனை
பொக்கிசங்கள்

ஆழமாய் நோக்கிடின்
தெரிந்திடும் மிச்சமிருக்கும்
இரகசியங்கள் .
நன்றி,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading