10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
“மிச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (480)
இரவின் விழிப்பினிலே
இரை தேடிக் களைத்து
இருப்பிடம் நாடும் உ யிரினங்கள்
இன்பமாய் இரவைக் கழிக்க
இன்றைய தேடலுக்காய்
அலைந்து திரியும் மனிதர்க்கு
முழுமை பெற்றதான மகிழ்வு
முகத்தில் தெரிவதில்லை
மனதில் நிறைவில்லையாயினும்
வயிற்றுக்கு உணவீந்து
நிம்மதியற்ற மனதுடனே
அரை குறை உறக்கத்தில் புரள்கின்றான்
கொஞ்சம் ஒய்வு ,புது வேகம்
பெரும் நம்பிக்கை
மீண்டும் தேலுக்காய்
அதி காலையில் புறப்பாடு
பாவம் மனிதன்
ஏனோ அவனுக்குப் புரிவதில்லை
இப் பிரபஞ்சத்தில் எத்தனை
பொக்கிசங்கள்
ஆழமாய் நோக்கிடின்
தெரிந்திடும் மிச்சமிருக்கும்
இரகசியங்கள் .
நன்றி,,,,,
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...