10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
“முதல்ஒலி”
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
முதல் ஒலி
இலண்டன் தமிழ் வானொலி
சூரியோதயமாம் சன்றையிஸ்
தமிழ் செய்திகளால் மனம் கவர்ந்து
முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து
பவனி வந்த பெருமிதம்
நெஞ்சத் திறனுடன் நேர் கொண்ட
எண்ணங்களை செயலாக்கிட
மண்ணுழுது விதை தூவி
பயிர் வளர்க்கும். விவசாயியாய்
தீரமும் ஓர்மையும் நேர்மையுமாய்
ஒன்றிணைந்த இணகளாய் மகளுடன்
தன்னலமற்ற சேவையாற்றி
இன்று மிளிர்கின்ற பாமுகமும்
சன்றையிஸின் பட்டொளியில்
எட்டுத்திக்கும் பரவி பார் போற்ற
வளரந்திடவே வாழ்த்துகிறோம்
மனமுவந்து வாழ்கவே நிரந்தரமாய். வாழி.
நன்றி…….
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...