19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
“முதல்ஒலி”
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
முதல் ஒலி
இலண்டன் தமிழ் வானொலி
சூரியோதயமாம் சன்றையிஸ்
தமிழ் செய்திகளால் மனம் கவர்ந்து
முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து
பவனி வந்த பெருமிதம்
நெஞ்சத் திறனுடன் நேர் கொண்ட
எண்ணங்களை செயலாக்கிட
மண்ணுழுது விதை தூவி
பயிர் வளர்க்கும். விவசாயியாய்
தீரமும் ஓர்மையும் நேர்மையுமாய்
ஒன்றிணைந்த இணகளாய் மகளுடன்
தன்னலமற்ற சேவையாற்றி
இன்று மிளிர்கின்ற பாமுகமும்
சன்றையிஸின் பட்டொளியில்
எட்டுத்திக்கும் பரவி பார் போற்ற
வளரந்திடவே வாழ்த்துகிறோம்
மனமுவந்து வாழ்கவே நிரந்தரமாய். வாழி.
நன்றி…….
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...