28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“முதல்ஒலி”
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
முதல் ஒலி
இலண்டன் தமிழ் வானொலி
சூரியோதயமாம் சன்றையிஸ்
தமிழ் செய்திகளால் மனம் கவர்ந்து
முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து
பவனி வந்த பெருமிதம்
நெஞ்சத் திறனுடன் நேர் கொண்ட
எண்ணங்களை செயலாக்கிட
மண்ணுழுது விதை தூவி
பயிர் வளர்க்கும். விவசாயியாய்
தீரமும் ஓர்மையும் நேர்மையுமாய்
ஒன்றிணைந்த இணகளாய் மகளுடன்
தன்னலமற்ற சேவையாற்றி
இன்று மிளிர்கின்ற பாமுகமும்
சன்றையிஸின் பட்டொளியில்
எட்டுத்திக்கும் பரவி பார் போற்ற
வளரந்திடவே வாழ்த்துகிறோம்
மனமுவந்து வாழ்கவே நிரந்தரமாய். வாழி.
நன்றி…….
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...