மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

” முதல் ஒலி “

ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025

ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில்
மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே
வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி
காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு
தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம்
முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி
முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி !

தடைகள் பலதையும் உடைத்து
இடர்கள் பலதும் தாங்கி
உறவுகளின் இணைப்புப் பாலமாகி
தங்கு தடையின்றி ஒலிக்குது
தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது !

செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு
சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென
உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து
இணையில்லாச் சேவைதனை
இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading