18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில்
மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே
வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி
காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு
தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம்
முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி
முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி !
தடைகள் பலதையும் உடைத்து
இடர்கள் பலதும் தாங்கி
உறவுகளின் இணைப்புப் பாலமாகி
தங்கு தடையின்றி ஒலிக்குது
தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது !
செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு
சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென
உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து
இணையில்லாச் சேவைதனை
இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...