10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில்
மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே
வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி
காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு
தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம்
முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி
முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி !
தடைகள் பலதையும் உடைத்து
இடர்கள் பலதும் தாங்கி
உறவுகளின் இணைப்புப் பாலமாகி
தங்கு தடையின்றி ஒலிக்குது
தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது !
செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு
சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென
உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து
இணையில்லாச் சேவைதனை
இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ !
Author: ரஜனி அன்ரன்
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...