26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ரஞ்சிதா கலையரசன்
“பட்டினி”
பட்டினியில் வாடி
படை படையாய் திரண்டோடி
கிட்ட விழுந்து அதிரும்
குபீ் ர் குண்டால் உடல் சிதறி
செத்தவரை புதைக்க
நிறுகுழிக்குள் மூடி விட்டு
வெட்ட வெளி வெள்ளம்
சகதி கும் இருட்டு
பட்ட பாடு சொல்ல
பாட்டு வரி போதாதே.
பாலுக்கு அழும் சிசுவும்
பட்டினியில்அழுவோரும்
கால் போன போக்கில்
கடல் அலை போல் சனக்கூட்டம்
ஆள் பிடிக்க வருபவர்க்கு
அஞ்சி இளம் பொடி பெண்ணை
நாள் எல்லாம் ஒளித்து வைக்க
நுடுங்கி பயந்திருந்து
மலம் கழிக்க பகல் பொழுது
மறையும்வரை காத்திருந்த
இன அழிப்பு போரின்
இறுதி துயர் கட்டம்
முள்ளி வாய்க்காலில
முடங்கி நின்ற காலத்தை
உள்ளம் மறவாது
உலுக்கும் நினைவலைகள்

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...