29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ரஞ்சிதா கலையரசன்
“பட்டினி”
பட்டினியில் வாடி
படை படையாய் திரண்டோடி
கிட்ட விழுந்து அதிரும்
குபீ் ர் குண்டால் உடல் சிதறி
செத்தவரை புதைக்க
நிறுகுழிக்குள் மூடி விட்டு
வெட்ட வெளி வெள்ளம்
சகதி கும் இருட்டு
பட்ட பாடு சொல்ல
பாட்டு வரி போதாதே.
பாலுக்கு அழும் சிசுவும்
பட்டினியில்அழுவோரும்
கால் போன போக்கில்
கடல் அலை போல் சனக்கூட்டம்
ஆள் பிடிக்க வருபவர்க்கு
அஞ்சி இளம் பொடி பெண்ணை
நாள் எல்லாம் ஒளித்து வைக்க
நுடுங்கி பயந்திருந்து
மலம் கழிக்க பகல் பொழுது
மறையும்வரை காத்திருந்த
இன அழிப்பு போரின்
இறுதி துயர் கட்டம்
முள்ளி வாய்க்காலில
முடங்கி நின்ற காலத்தை
உள்ளம் மறவாது
உலுக்கும் நினைவலைகள்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...