மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.06.22
ஆக்கம்-61
பழமை
இனிமையிலும் இனிமையானது பழமை
இளமையில் கற்றதை முதுமையானது
அனுபவமாக்கும் வழமை

வறுமையிலும் கொடியது தனிமை
இதனால் தாத்தா,பாட்டி,பிள்ளைகளுடன்
கூட்டுக்குடும்பம் சேர்ந்திருக்கும் உரிமை

பொறுமையிலும் நறுமணமானது கடமை
சிறார் செய்யும் குறும்புகள் இரசித்து
அன்புடன் ஆறுதலாய் அறிவுரைக் கதை
சொல்லி அரவணைக்கும் புதுமை

செந்தமிழ்ச் சுவை கலந்தூட்டும்
சிந்தை இனித்திடும் செவிகளில்
தேன் பாய்ச்சும் பழமொழிகள்,
தத்துவப் பாடல் மனதில் இன்றும்
குளிர்மையாக்கும் பழமையே

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading