மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.06.22
ஆக்கம்-64
பிரிவுத் துயர்
உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு
அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு
எதற்கும் இயலாது என்று எவர்க்கும்
சொல்லாததும் ,இல்லை என்ற சொல்லைப்
பாவியாததும் எல்லோர் மனதில் இடம்பிடிப்பு

இவர்களிற்குப் பிள்ளைகளான எம் பிறப்பு
அதிஷ்டத்தின் உச்சந் தொட்ட பூரிப்பு
கூட்டுக் குடும்பமாய் அளவளாவிய பிணைப்பு
அப்பா அம்மா இறப்பில் பிரிவுத்துயர்
பேரிழப்பில் முடங்கியது எம் இதயத் துடிப்பு

ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading