மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.06.22
ஆக்கம்-64
பிரிவுத் துயர்
உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு
அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு
எதற்கும் இயலாது என்று எவர்க்கும்
சொல்லாததும் ,இல்லை என்ற சொல்லைப்
பாவியாததும் எல்லோர் மனதில் இடம்பிடிப்பு

இவர்களிற்குப் பிள்ளைகளான எம் பிறப்பு
அதிஷ்டத்தின் உச்சந் தொட்ட பூரிப்பு
கூட்டுக் குடும்பமாய் அளவளாவிய பிணைப்பு
அப்பா அம்மா இறப்பில் பிரிவுத்துயர்
பேரிழப்பில் முடங்கியது எம் இதயத் துடிப்பு

ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading