” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.06.22
ஆக்கம்-64
பிரிவுத் துயர்
உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு
அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு
எதற்கும் இயலாது என்று எவர்க்கும்
சொல்லாததும் ,இல்லை என்ற சொல்லைப்
பாவியாததும் எல்லோர் மனதில் இடம்பிடிப்பு

இவர்களிற்குப் பிள்ளைகளான எம் பிறப்பு
அதிஷ்டத்தின் உச்சந் தொட்ட பூரிப்பு
கூட்டுக் குடும்பமாய் அளவளாவிய பிணைப்பு
அப்பா அம்மா இறப்பில் பிரிவுத்துயர்
பேரிழப்பில் முடங்கியது எம் இதயத் துடிப்பு

ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்

Nada Mohan
Author: Nada Mohan