மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

ராணி சம்பந்தர்

02.07.24
ஆக்கம் 153
பள்ளிப் பருவம்

பள்ளிப் பருவமதில்
துள்ளிய உருவமதில்
அள்ளிய கருவினிலே

கொள்ளையிட்ட தெருவில்
வெள்ளைச் சட்டை
சப்பாத்து நுள்ளிய
சிவந்த மண் கறையினிலே

தள்ளி நின்று புள்ளியிட்ட பெற்றோர்
அள்ளி வாரி வழங்கிய ஆசிரியர்
நெல்லி மர நிழலில் கூடி

பஜனை பாடி முடிய விழுந்தடியாது வரிசையில் அமைதியுடன் செல்லும்
வகுப்பறையிலே
காத்திருந்த விஞ்ஞான
ஆசிரியை கனகவல்லி

இரசாயன கூடம் அழைத்துச் செல்லவே
” நேற்றுத் தயாரித்த ஐதரசன் சல்பைடு நல்ல
மணம் இன்றும் பரப்புகிறதே ” என்று

சொல்லவே மாணவர்
விழுந்து விழுந்து சிரித்தது பள்ளிப் பருவமதில் மறக்கவே முடியாத நினைவே .
அதுவோ கூழ் முட்டை மணமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading