10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப் பருவம்…
தொட்டுயர்ந்து துலங்குகிறோம்
துறைசார்ந்த மிளிருகிறோம்
எட்டி நிற்கும் ஏற்றமதை ஏற்றி வைத்த முதற் புள்ளி
கற்றுத் தந்த பாடங்களும்
காட்டி நின்ற வழிகளுமே
பெற்றுயர்ந்து பேறுகொள்ள
பெருமை சேர்த்து பெயர்பொறிக்க
முதற்புள்ளி இட்ட கோலம்
முழுநிலவாய் துலங்கும் நேரம்
படிப்படியாய் புள்ளியிட்டு
பள்ளிக்காலக் கோலமிட்டோம்
பசுமரத்தாணி போல
பதிந்திருக்கும் பள்ளிக்காலம்
பசுமையின் சோலைகளாய் பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்தோம் சீருடையில்
செதுகலிட்ட செம்மை வாழ்வில்
நட்புகள் வடமிழுக்கும்
நம்பிக்கை துடுப்பாகும் பட்டங்கள் பலவாகும் பசுமையில் நினைவு மூழ்கும்
அட்சயபாத்திரம் அனைவர்க்கும் பள்ளிக்காலம் ஆசான்கள் நன்றி செப்பும் அழியாத நினைவு நீளுமே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...