10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
வசந்தா ஜெகதீசன்
மரத்துப் போனது மானிட நீதி
மரத்துப்போனது மானிடநீதி…
கணதியின் வாழ்வில் கரைந்திடும் பொழுதில்
மனிதம் புதையுது மாண்புகள் மறையுது
இதயம் இருளுது ஈரம் குன்றுது
இடரின் தேட்டமே இறுகி விளையுது
உறவுகள் விலகுது உபாதைகள் பெருகுது
உதவிகள் மறையுது உபத்திரமாகுது
அறிவுக்கண்ணில் அன்னியப் பார்வை
அகிலத்திரையில் அநீதியின் கூர்மை
மனிதநேயம் மறைந்து போகுது
மானிட நீதி மரத்துப் போகுது
அநீதியின் விம்பம் ஆலமரமாய்
அனுதினம் வளருது ஆணிவேராய்
பொசுங்கிடும் இதயத்தில் பூப்பது பாரம்
நசுங்கிடும் வாழ்விற்குள் நலியுது காலம்
மீண்டும்; பிறக்குமா மனிதநேயம்
மீளவம் தளிர்க்குமா மானிடநீதி.
நன்றி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...