10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
வசந்தா ஜெகதீசன்
வாழ்வியல் கலை தொடரா நிலை....
வாழ்வியல் கலை
தொடரா நிலை….
வாழ்வியல் கலையே வற்றாத பொய்கை
வரலாறு செப்பும் தமிழரின் தொன்மை
நாட்டுபுறத்தின் கலைகளின் கூற்று
வீரத்தின் உணர்வும் வினைத்திறனும்
கலைகளின் கூட்டும் கச்சேரி வடிவும்
காவடி கரகம் கும்மி கோலாட்டம்
பற்பல பழமை ஆற்றலில் குன்றி
ஆளுமை சிதைந்து போற்றலின்றி
போகுதே கலைகள் ஈட்டம் காணும்
இன்றைய நிலையேன்
பழமையின் பாடுகள் அறியா வாழ்வா
கலைகளின் தொன்மை துலங்கா வரமா
மனதின் மதிப்பை இசையின் திறனை
மகிழ்ச்சி நிறைவை காத்திடமாக காக்கும்
மரபு போக்கிடமின்றி புதைந்து சிதையுது
வேரினமின்றி வேற்றுமையாகுது.
நன்றி.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...