19
Feb
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
19
Feb
“அன்பின் வழியினிலே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
19
Feb
புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
வரமானதோ வாயோதிபம்
ஜெயம்
தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும் மூழ்காது கரையுமேறாது தவிப்பு
இரண்டாம் குழந்தைப் பருவமென்பது உண்மை
மூன்று கால்களிலே நகருகின்ற தன்மை
உடலை நோகவைக்கும் விடுபடாப் பிணியும்
பயந்தே கால்பதிக்கும் மரணத்திற்கான பயணம்
அடுத்தடுத்து அவயவங்கள் வசீகரத்தை கொன்றுவிடும்
வாயோதிபத்தில் மூளையின் திறனும் குண்றிவிடும்
அதிகபட்சமாக மற்றவர்களில் சார்ந்திருக்கும் சூழ்நிலை
கர்ம பலன் விதிப்பயனென வாழ்நிலை
முதிர்ச்சி அடைந்த கல்லென்றால் சிலையாகும்
முதிர்ந்த கனிகள் சுவையென விலையாகும்
முதிர்ந்த நெல்மணிகளின் அரிசி உலையாகும்
முதுமை மானிடர்க்கு சாபத்தின் நிலையாகும்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...