மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம்

தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும் மூழ்காது கரையுமேறாது தவிப்பு

இரண்டாம் குழந்தைப் பருவமென்பது உண்மை
மூன்று கால்களிலே நகருகின்ற தன்மை
உடலை நோகவைக்கும் விடுபடாப் பிணியும்
பயந்தே கால்பதிக்கும் மரணத்திற்கான பயணம்

அடுத்தடுத்து அவயவங்கள் வசீகரத்தை கொன்றுவிடும்
வாயோதிபத்தில் மூளையின் திறனும் குண்றிவிடும்
அதிகபட்சமாக மற்றவர்களில் சார்ந்திருக்கும் சூழ்நிலை
கர்ம பலன் விதிப்பயனென வாழ்நிலை

முதிர்ச்சி அடைந்த கல்லென்றால் சிலையாகும்
முதிர்ந்த கனிகள் சுவையென விலையாகும்
முதிர்ந்த நெல்மணிகளின் அரிசி உலையாகும்
முதுமை மானிடர்க்கு சாபத்தின் நிலையாகும்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading