மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

வாழ்வியல் கலையும் தொடரா நிலையும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
வாழ்வியல் கலையும்
தொடரா நிலையும்
05/01/25

இன்றைய வாழ்வியல் நகர்வு
வர்த்தகம் ஆனது
மகிழ்ச்சியை சமைக்கும்
மரபு கலை மறந்து நாகரீக தேடல்
கவர்ச்சி மேடையை காணுது
மூத்தோர் நமக்காய் காத்திட்ட
சொத்து காலத்தின் பிடியில்
கரைவதை ஏற்கோம்

இன்றைய தலை முறை
ஏற்றிடும் வகையில்
சிந்தையை திறப்போம்
கலையின் தொடரால்
நம் தலை முறை தொடர்வோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading