இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வாழ்வியல் கலையும் தொடரா நிலையும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
வாழ்வியல் கலையும்
தொடரா நிலையும்
05/01/25

இன்றைய வாழ்வியல் நகர்வு
வர்த்தகம் ஆனது
மகிழ்ச்சியை சமைக்கும்
மரபு கலை மறந்து நாகரீக தேடல்
கவர்ச்சி மேடையை காணுது
மூத்தோர் நமக்காய் காத்திட்ட
சொத்து காலத்தின் பிடியில்
கரைவதை ஏற்கோம்

இன்றைய தலை முறை
ஏற்றிடும் வகையில்
சிந்தையை திறப்போம்
கலையின் தொடரால்
நம் தலை முறை தொடர்வோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading