07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர் முருகனின்
கார்த்திகை உற்சவம்
பார்க்க கிடைத்ததும்
மாவிளக்கு உண்டதும்
வசந்த மண்டபம்
பூசை பார்த்ததும்
முருகன் பவனிவந்த
காட்சியின் சிறப்பும்
ஆலய நாற்புறமும்
ஆரவாரமாய் கூட்டம்
கடைகள் எல்லாமே
நெரிசலில் ஒருபுறம்
முருகனின் தரிசனம்
கிடைத்ததும் மகிழ்வே
முட்டி மோதாமல்
பார்த்ததும்.சிறப்பே
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.