மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

விடுமுறையிவ் வந்ததாலே

செல்லவி நித்தியானந்தன்
விடுமுறையிவ் வந்ததாலே

விடுமுறை என்றாலே
விருப்புடன் மகிழ்வம்
விருந்தும் விந்தையாய்

வீடுதேடி வந்திடும்

இருமல் காய்ச்சல்
இடையூராய் என்னுடன்
இடைவிடா தொடரும்
இருந்தும் வேதனை

உணவுப் பஞ்சமில்லை
உண்ண முடியவில்லை
உவகை தொலைத்த
உளமும் கவலையாய்

நாளும் நகரவே
நல்வரவும் வரவே
நம்கவலை மறந்து
நன்றியாய் நகரவே

செல்லவி நித்தியானந்தன்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading