சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

விடுமுறையிவ் வந்ததாலே

செல்லவி நித்தியானந்தன்
விடுமுறையிவ் வந்ததாலே

விடுமுறை என்றாலே
விருப்புடன் மகிழ்வம்
விருந்தும் விந்தையாய்

வீடுதேடி வந்திடும்

இருமல் காய்ச்சல்
இடையூராய் என்னுடன்
இடைவிடா தொடரும்
இருந்தும் வேதனை

உணவுப் பஞ்சமில்லை
உண்ண முடியவில்லை
உவகை தொலைத்த
உளமும் கவலையாய்

நாளும் நகரவே
நல்வரவும் வரவே
நம்கவலை மறந்து
நன்றியாய் நகரவே

செல்லவி நித்தியானந்தன்

Author: