20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
வீடு
ஜெயம்
கடல் காட்டை சுமந்திடும் பூமி
உடல் கூட்டையும் தாங்கிடும் சாமி
பாறைகள் மலைகள் அருவிகள் ஊற்று
சோறையும் நீரையும் தந்திடும் சேர்த்து
சீராட்டி வளர்ப்பதில் இன்னோர் அன்னை
வாழ்த்தியே வணங்கிடுவோம் வாழுகின்ற மண்ணை
பிரபஞ்சத்தில் அனைவருக்குமான ஒரேயொரு வீடு
வரவாக்கி வளங்களெல்லாம் அடைந்துகொண்டோமே பேறு
இயற்கையின் எழிலை அணிந்துகொண்ட கோலம்
பயன்களை மடிதாங்கி சுழன்றிடும் கோளம்
அகழ்வாரையும் தாங்கிடும் அதிசய நிலம்
நிகழ்கால வெற்றியின் ஆட்டத்தின் களம்
பேராசை பிடித்தவரால் சிதையலாமோ கிரகம்
பாராது விளைவுகளை ஆக்குகின்றார் நரகம்
மானிட இனத்திற்கே கடமையொன்று உண்டு
மாநிலத்தைக் காப்பதே அதுவாக இன்று
26-10-2025
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...