மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

வெள்ளப்பெருக்கு 1

ஜெயம்

இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம் அடித்து வாழ்க்கையை சாய்க்கின்றது
கண நேரத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததுபோல்

தெருக்கள் அனைத்தும் பெயர்களை இழந்தன
நீரின் ஆட்சிக்கு உட்பட்டன வீடுகள்
வெள்ளம் கதவுகளை தள்ளி நுழைகின்றபோது
எத்தனை கடவுளின் பெயர்கள் ஒலிக்கின்றன

அழகான இயற்கை பச்சை காவியம்
அது கோபித்தால் சீர்க்குலயும் மானுடம்
கருணை இல்லாத அந்த கொந்தளிப்பு
வேர்களை குலுக்கி அடியோடு சாய்த்துவிடும்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading