வெள்ளப்பெருக்கு 1

ஜெயம்

இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம் அடித்து வாழ்க்கையை சாய்க்கின்றது
கண நேரத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததுபோல்

தெருக்கள் அனைத்தும் பெயர்களை இழந்தன
நீரின் ஆட்சிக்கு உட்பட்டன வீடுகள்
வெள்ளம் கதவுகளை தள்ளி நுழைகின்றபோது
எத்தனை கடவுளின் பெயர்கள் ஒலிக்கின்றன

அழகான இயற்கை பச்சை காவியம்
அது கோபித்தால் சீர்க்குலயும் மானுடம்
கருணை இல்லாத அந்த கொந்தளிப்பு
வேர்களை குலுக்கி அடியோடு சாய்த்துவிடும்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading