திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 183 தலைப்பு — இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை....

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.07.22 உலகாளும் நட்பே ஆக்கம்-236 இன்ப துன்பமிடையே உருட்டு பிரட்டன்றி பொய் இன்றி உண்மையுடன் இருவர் உள்ளமதில் உருவாகுவதே அன்பு எனும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.07.22 ஆக்கம்-67 அப்பாவிகளால் விலகுந்தானோ ஆறறிவு உடுத்த மனிதன் ஐந்தறிவு மிருக உடை போர்த்து பட்டினியால் கதறும் மாந்தரை வதைத்து கடிததுக்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாமுகத்தின் கவித் தோட்டத்திலே பூச்சொரியும் கவிச் சந்தத்திலே தேனுறும் இனியதோர் மாலையிலே தெளிக்கின்றார் கவித் துளிகளையே கவிப்பூக்கள் தொடுத்தொரு...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்த மூர்த்தி

காலமான தம்பியின் 45ம் நாள் நினைவில் “”"”””””””””””””””” சத்தியம் நீயடா! “”””””””””””””” சாரு தாசனே சத்தியம் நீயடா ஊரும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

அன்புள்ள தோழி வணக்கம்.நீ அறிந்திருப்பாய் என் செய்தி; எனக்கும்! அண்ணனுக்கும் ஏற்பட்ட பிணக்கை. அண்ணனா காதலனா கேள்வி அன்றாடம்...

Continue reading