சக்தி சத்திதாசன்

விழிகளை மூடி கனவுகள் கோடி நெஞ்சினில் தேடி ஓய்வில்லாமல் ஓடி முடிந்ததொரு பாதி அடுத்து வரும் மீதி கற்றுக்கொண்ட நீதி காலம் கடந்ததிந்த...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

கலைவாணி நவம் என்றால் ஒன்பதாய் நவராத்திரி ஒன்பது இரவாய் வீரம் .செல்வம்.கல்வியாய் வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும் நிறைபவளாய் இருப்பாரே ஆய கலைகளில் சேர்ந்து...

Continue reading

திரேஸ் மரியதாஸ்

🌺ஏற்றிவைத்த ஏணிகள்🌺 அரிவரிதொட்டு அகலமான அறிவுதரும் பல்கலைக்கழகம்வரை அகல்விளக்குகளாய் அடுத்தவரையும் வாழவைக்கும் பக்குவத்தைப் படிப்போடு சேர்த்து கூட்டிவைத்த விடிவெள்ளிகள் நீங்கள்...

Continue reading

நாதன் கந்தையா

#கடவுள் கோவிலுக்குள் கடவுள் இருப்பதாக அம்மா சொன்னார்கள், பள்ளிக்கூட ஆசிரியரும் அதையே சொன்னார், நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலுக்குள் கற்சிலை ஒன்று...

Continue reading